Saturday, January 26, 2013

*அறிவிப்பு

உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், தொழிலதிபர், ஒழுங்காக வருமானவரி செலுத்தியதற்காக விருது பெற்றவர், ஈரோடு சித்பவானந்தர் சேவா சங்கத்தின் ஆலோசகருமான திரு S.K.M. மயிலானந்தன் அவர்களுக்கு மத்திய அரசு 'பத்ம ஸ்ரீ' விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. அவரது சீரிய பணிகளுக்கு எங்களது சிரம் தாழ்ந்த  வணக்கங்களும், நன்றிகளும். 


No comments:

Post a Comment