Wednesday, April 11, 2012

*இரங்கல்


கம்பீர குரலால் "அருணாச்சலசிவ அருணாச்சலசிவ..." என்று மார்கழி பஜனை பாடி ஊக்கத்தை கொடுத்தீர் நீர்.......

சித்பவானந்தரின் உழைப்பை சிந்தாமல் சிதறாமல் சிரத்தையோடு எங்களுக்கு சேர்த்தீர் நீர்...... 

English poem mistakes கண்டு தந்தையை போல கோவம் கொள்வீர் நீர்... 

English Gramm
ar சொல்லிகொடுக்கும்போது சிறந்த ஆசிரியர் நீர்... 

எங்களோட பேச்சை கேட்டு, கிச்சன் மாஸ்டரை கூப்பிட்டு "நாளை தேங்காய் சாதம் , இரண்டு நாள் பிறகு எள்ளு சாதம்" என்று சொல்லி தாய் ஆனீர் நீர்... 

தாயாய், தந்தையை, ஆசிரியராய் , ஒழுக்கத்திற்கு வழிகாட்டியாய் இருந்தீர் நீர்... 

தெய்வமாவதை மட்டும் தள்ளிவைத்திருந்தீர் நீர்.... இன்று தெய்வமும் ஆனீர் நீர்...

-இவண்
குடும்பத்தில் ஒருவரை இழந்ததை போல தவிக்கும் குருகுல மாணவர்கள்.... 

இரங்கல் செய்தியை எழுதியவர்: 
சுப்ரமண்யகுமார் (வி.எண்:151)
பழைய மாணவர் - 2000

2 comments:

  1. May his everlasting soul rest in peace...i m really proud for having his blessings...i still remember those wonderful days that had been spent with Swamiji...my thoughts r with our bound families...(Suresh krishnan-493-from U.K)

    ReplyDelete
  2. me too feeling the same never get those golden days am old student batch 87 to 93 ID 198 from canada.

    ReplyDelete