Tuesday, April 9, 2013

*மகாசமாதி நினைவு கூறுதல்

இன்று சுவாமி நித்யானந்தர் அவர்கள் மகாசமாதி அடைந்த தினம் ஆகும். அவர் மகாசமாதி அடைந்து ஒரு வருடம் நிறைவடைகிறது. அப்பொழுது நடைபெற்ற இறுதி நிகழ்வுகளை இதே தளத்தில் புகைப்படங்களாக பதிவேற்றியிருந்தோம். நம்மில் பலர் அந்த புகைப்படங்கள் பார்த்திருந்தாலும் பார்க்காதவர்களுக்காகவும், சுவாமி நித்யானந்தர் அவர்களைப் பற்றி நினைவு கூறவும் இங்கு மீண்டும் அந்த LINK கீழே தருகிறோம். CLICK செய்து சென்று பார்க்கவும்.

http://rkthapovanam.blogspot.in/2012/04/blog-post.html

No comments:

Post a Comment