Saturday, April 6, 2013

*S.K.M. மயிலானந்தன் அவர்கள் 'பத்மஸ்ரீ' விருது பெறுதல்.



உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், தொழிலதிபர், ஒழுங்காக வருமானவரி செலுத்தியதற்காக விருது பெற்றவர், ஈரோடு சித்பவானந்தர் சேவா சங்கத்தின் ஆலோசகருமான திரு S.K.M. மயிலானந்தன் அவர்களுக்கு, நம் இந்திய தேசத்தின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் "பத்மஸ்ரீ" விருது வழங்கி கௌரவிக்கிறார்.

அவரது சீரிய பணிகளுக்கு எங்களது சிரம் தாழ்ந்த  வணக்கங்களும், நன்றிகளும். 

No comments:

Post a Comment