Thursday, August 18, 2011

*சித்பவானந்தர் சேவா சங்கம் – காரமடை(கோவை)

20.08.2011, சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை காரமடை ஊட்டி மெயின் ரோட்டில் உள்ள V.V.R. இல்லத்தில், இசையரசர் ஊட்டி அருணாசல மகிமா ஸ்வாமி தத்வான சைதன்யா அவர்களின் ஆன்மிக இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பக்தகோடிகள் அனைவரும் கலந்துகொண்டு இன்புற அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு:
திரு. K. கணேசன் – 9443022470
R.P. பாலகிருஷ்ணன் – 9443747968

இப்படிக்கு,
சித்பவானந்தர் சேவா சங்கம்,
கோவை.

No comments:

Post a Comment