Monday, August 22, 2011

*மனக்கண்ணாடி


பச்சைக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்ப்பவர்க்கு உலகெல்லாம் பச்சையானது. கண்ணாடியின் நிறத்துக்கு ஏற்பக் காணப்படு பொருள்களின் நிறம் மாறுகிறது. மனம் என்னும் கண்ணாடி அத்தகையது. கெட்ட மனமுடையார்க்கு உலகம் கேடானது. நல்ல மனமுடையார்க்கு உலகெல்லாம் நல்லது. மனமென்னும் கண்ணாடியை உடைத்தவர்க்கு எல்லாம் கடவுள் மயம்.
-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

No comments:

Post a Comment